×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் :ஓ பன்னீர் செல்வம் தரப்பு

சென்னை : கோடநாடு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது. அப்போது அவர் பேசியதாவது, “கோடநாடு, கொலை,கொள்ளை வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்,”என்று கூறினர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் :ஓ பன்னீர் செல்வம் தரப்பு appeared first on Dinakaran.

Tags : Codanade ,O ,Pannier ,Chennai ,O Panneer ,Godanadu ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...