×

மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் மெத்தனால் ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ்

மரக்காணம்: மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் மெத்தனால் ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ் பாய்ந்தது. மெத்தனால் ஆலை உரிமையாளர் இளையநம்பி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரி சாராய வியாபாரிகள் ராஜா, ஏழுமலை ஆகியோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் மெத்தனால் ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Guntas ,Marakkanam ,Marakanam ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...