×

ஜெய்பீம் பட காப்புரிமை தொடர்பான வழக்கு: 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: ஜெய்பீம் பட காப்புரிமை தொடர்பாக இயக்குனர் ஞானவேலுக்கு எதிரான வழக்கில் 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும் திருடப்பட்டுவிட்டதாகவும் குளஞ்சியப்பன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார்.

The post ஜெய்பீம் பட காப்புரிமை தொடர்பான வழக்கு: 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jaypeem ,Patent ,Chennai ,Ghanavel ,Jaipeem ,Jaybeam ,Dinakaran ,
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...