×

விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நீக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

The post விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : edapadi palanisamy ,viluppuram district ,secretary murali ,chennai ,edappadi palanisamy ,wiluppuram ,Viluppuram District Revolutionary ,Council ,Murali ,Dinakaran ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...