- எடபடி பாலனிசாமி
- விலப்புரம் மாவட்டம்
- செயலாளர் முரளி
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- விலாப்புரம்
- விழுப்புரம் மாவட்டப் புரட்சியாளர்
- சபை
- முரளி
- தின மலர்
சென்னை: விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நீக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
The post விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு appeared first on Dinakaran.