டெல்லி: தென்பெண்ணையாறு வழக்கின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் விலகியுள்ளனர். நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் தென்பெண்ணை ஆறு வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
The post தென்பெண்ணையாறு வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் விலகல்..!! appeared first on Dinakaran.