கோவை, ஜூலை 5: கோவை அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (6ம் தேதி) காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அதன்படி, அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன் புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், விடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம் பாளையம் மற்றும் மேளபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என கோவை அரசூர் மின்பகிர்மான செயற்பொறியாளார் கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
The post அரசூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.