×

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

மதுரை: வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் ஆஜரான நிலையில் மனுதாக்கல் செய்யவுள்ளனர். டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் ஐகோர்ட் கிளை அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டிஎன்ஏ சோதனை தொடர்பாக சிபிசிஐடி தந்த மனுவில் உள்ள ஆட்சேபனைகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Vangaivial ,Ajar Madurai ,Vengayvial ,Pudukkotta Preventive Aggressive Court ,VENGAYAL ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ சோதனைக்கு மறுத்த 8 பேரின் ரத்தம் சேகரிப்பு