×

குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நீதிமன்றத்தில் உள்துறை செயலாளர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல்!

மதுரை: குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நீதிமன்றத்தில் உள்துறை செயலாளர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சட்டத் திருத்தம் மேற்கொள்ள 4 வாரங்கள் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நீதிமன்றத்தில் உள்துறை செயலாளர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல்! appeared first on Dinakaran.

Tags : Gunter ,the Interior ,Madurai ,Secretary of the Interior ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...