×

கோவை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்

கோவை: மாவூத்தம்பதி கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வனப்பகுதியில் இருந்து சிறுசிறு துண்டுகளாக சேகரித்து அதை கேரளா கும்பலுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்தது அம்பலம் ஆனது.

The post கோவை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Govai ,Ponnuchami ,Mawoothampati ,Cove ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!