×

கோயில்கள் இந்துக்களின் அடையாளம்; அதை எற்றுக்கொண்டு வருபவர்களுக்கு தடை ஏதும் இல்லை: அமைச்சர் சேகர்பாபு

மதுரை: கோயில்களில் இந்துக்களின் மத வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு வழிபட வரும் பிற மதத்தினரையும் அனுமதிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தார். திருப்பரங்க்குன்றம் கோயிலில் ரோப் கார் வசதி தொடங்க சாத்திய கூறுகளை ஆராயப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கபடும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளர்.

The post கோயில்கள் இந்துக்களின் அடையாளம்; அதை எற்றுக்கொண்டு வருபவர்களுக்கு தடை ஏதும் இல்லை: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Hindus ,Minister ,Segarbabu ,Madurai ,Seagarbabu ,
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...