×

பாகுபலி யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைப்பு

கோவை: மேட்டுப்பாளையத்தில் காயங்களுடன் திரியும் பாகுபலி யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பாகுபலி யானைக்கு மயக்க ஊதி செலுத்தி பிடித்து கிசிச்சையளிக்க உதவியாக 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. முதுமலை முகாமில் இருந்து வசீம், விஜய் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்படுகின்றன.

The post பாகுபலி யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைப்பு appeared first on Dinakaran.

Tags : Kumkis ,Bhagubali ,Govu ,Medupalaya ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று காலை...