×

கேளம்பாக்கத்தில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டபோது வாகனத்தில் தலை சிக்கி ஒட்டுநர் பலி

சென்னை: கேளம்பாக்கம் ஊராட்சியில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டபோது வாகனத்தில் தலை சிக்கி ஓட்டுநர் பலியாகியுள்ளர். மண்ணை கொட்டிவிட்டு வாகனத்தின் ஜாக்கியை கீழே இறக்கும்போது டிப்பரில் தலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குப்பை அள்ளுவதற்காக தரப்பட்ட வாகனத்தில், மண் அள்ளியபோது விபரீதம் ஏற்பட்டது.

The post கேளம்பாக்கத்தில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டபோது வாகனத்தில் தலை சிக்கி ஒட்டுநர் பலி appeared first on Dinakaran.

Tags : Kelombakkam ,Chennai ,Kerambakkam ,Kelambakkam ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்