×

சென்னையில் 1,750 இடங்களில் 5,250 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் 1,750 இடங்களில் 5,250 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் பேட்டி அளித்துள்ளார். ஒருங்கிணைந்த கட்டளை, கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கும் அறையை தொடங்கி வைத்த பின் சங்கர் ஜிவால் பேட்டி அளித்துள்ளார். மக்கள் கூடும் இடங்களில் முதற்கட்டமாக 4,008சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்று சங்கர் ஜிவால் பேட்டி அளித்துள்ளார்.

The post சென்னையில் 1,750 இடங்களில் 5,250 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு: காவல் ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!