வாஷிங்டன்: சர்வதேச சட்டம், நாடுகளின் இறையாண்மையை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள வால் ஸ்ட்ரீட் பத்திரிகைக்கு பிரதமர் நரேந்திரமோடி பேட்டியளித்துள்ளார். நாடுகளுக்கு இடையேயான சச்சரவுகளை போரின்றி ராஜதந்திரம், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post சர்வதேச சட்டம், நாடுகளின் இறையாண்மையை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி பேட்டி appeared first on Dinakaran.