×

பெண் மாயம்: போலீஸ் விசாரணை

 

தேவகோட்டை, ஜூன் 20: தேவகோட்டை எம்.கே.கே தெருவை சேர்ந்த சுரேஷ் மகள் நிகிஷா(20). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினார். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் சங்கீதா, தேவகோட்டை நகர்காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post பெண் மாயம்: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Suresh ,Nikisha ,MKK Street, Devakottai ,Dinakaran ,
× RELATED கண்மாய்க்குள் வாலிபர் தற்கொலை