×

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு

 

ஈரோடு, ஜூன் 19: ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த மணி மனைவி சந்திரகலா(48). இவர், கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலைிய்ல, கடந்த 16ம் தேதி சந்திரகலா அளவுக்கு அதிகமான சாப்பிட்டார். இதையறிந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Chandrakala ,Pudukalani ,Water Pandalpalayam, Erode ,
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை