×

கவுந்தப்பாடி பகுதியிலும் நாளை மின் தடை

 

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை(17ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடப்பதால், கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடி புதூா், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிப்பட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன் வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

The post கவுந்தப்பாடி பகுதியிலும் நாளை மின் தடை appeared first on Dinakaran.

Tags : Kaundhapadi ,Kaunthappadi substation ,Kaunthappadi ,Kolathupalayam ,Odathurai ,Pethampalayam ,Elliespet ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; 8 பேர் கைது