×

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 14ல் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு..!!

சென்னை: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 14ல் அண்ணாமலை ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் அவதூறு வழக்கில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. திமுக பைல்ஸ் என்ற பெயரில் அவதூறு கருத்து கூறியதாக அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

The post திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 14ல் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Dijagam ,M. ,GP ,TD R.R. Anamalai ,Palu ,Thisagam M. ,TD ,R.R. ,Saithapet ,Annamalai ,Djagar ,Kasar ,M. GP ,Anamalai ,Dinakaran ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத...