திருவள்ளூர்: வடசென்னை மற்றும் வல்லூரில் அனல் மின் நிலையத்தில் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் செய்யப்பட்டுள்ளது. பழுது சரிசெய்யப்பட்டு வடசென்னையில் 600 மெகாவாட், வல்லூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
The post வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்..!! appeared first on Dinakaran.