×

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்: அண்ணாமலை கருத்து

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்று அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். முதல்வரே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலமாகிவிட்டதாக அண்ணாமலை பேட்டியில் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்: அண்ணாமலை கருத்து appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,Tamil Nadu Jayalalithah ,Anamalai ,Chennai ,Chief Minister of Tamil Nadu ,Jayalalithah ,Chief Minister of Tamil Nadu Jayalalithah ,Dinakaran ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...