டெல்லி: அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு-தென்மேற்கில் மையம் கொண்டுள்ள தீவிர புயல் வடக்கில் நகர்ந்து மிக தீவிர புயலாக வலுப்பெற்றது. மிகத் தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய், கோவாவுக்கு 860 கி.மீ. மேற்கு தென்மேற்கில் மையம் கொண்டுள்ளது.
The post அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.