சிவகங்கை: காரைக்குடியில் சாகுல் ஹமீது என்பவரது வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. சுமார் 7 மணி நேரம் சாகுல் ஹமீது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சாகுல் ஹமீதை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
The post காரைக்குடியில் சாகுல் ஹமீது என்பவரது வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.