- தமிழ்நாடு அரசு
- கிளௌடாடு அணை
- கர்நாடகாவின் துணை முதலமைச்சர்
- டிசி
- கெ சிவகுமார்
- பெங்களூரு
- கர்நாடக
- பிரதி முதலமைச்சர் டி.
- தமிழ்நாடு அரசு
- கிளவுடாடு
- அணை
பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒன்றாக செயல்படுவோம் என டி.கே.சிவகுமார் டிவீட் செய்துள்ளார்.
The post மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் appeared first on Dinakaran.