×

ஒட்டன்சத்திரம் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது

ஒட்டன்சத்திரம், மே 31: ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் நேற்று சிறப்பு ஒதுக்கீடு- மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. நாளை ஜூன் 1ம் தேதி முதல் பிகாம், பிபிஏ, பிஎஸ்சி கணிதம், பிஏ ஆங்கிலம், பிஏ தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரியின் முதல்வர் விஜயரணி தெரிவித்துள்ளார்.

The post ஒட்டன்சத்திரம் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Ottanchattaram Government College of Arts ,Ottanchattaram ,Ottanchattaram Government Arts and Science College ,Ottanchattaram Government Arts College ,Dinakaran ,
× RELATED தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்