×

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு..!!

கரூர்: கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கரூரில் நேற்று நடந்த வருமான வரி சோதனையின் போது நடந்த மோதலில் சிலர் காயமடைந்தாக கூறப்படுகிறது. காயமடைந்த குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் அளித்த புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Karur ,TX ,Dinakaran ,
× RELATED கரூர் ஜவஹர் பஜார் பகுதியில்...