இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணுவ அலுவலகத்தை சூறையாடியதால்அவரது கட்சியை தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரீசிலித்து வருகிறது. இந்நிலையில் இம்ரான் கான், அவரது மனைவி புஸ்ரா பீபி, மற்றும் 80 பேர் நாட்டை விட்டு வௌியேற அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post பாகிஸ்தானை விட்டு வெளியேற இம்ரான், அவரது மனைவிக்கு தடை appeared first on Dinakaran.