×

வனப்பகுதிகளில் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்புகளை நடத்தலாம்: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்

மதுரை: வனப்பகுதிகளில் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்புகளை நடத்தலாம் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளர். படப்பிடிப்பின்போது விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் மதுரையில் அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

The post வனப்பகுதிகளில் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்புகளை நடத்தலாம்: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister of the Ministry of Foreign Affairs ,Madhavendhan ,Madurai ,Forest Minister ,Madhivendan ,Minister of the forests ,Mativendan ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...