×

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்!: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜனவரி 24 முதல் 27ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். தென் மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்!: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Chennai Meteorological Center ,MCC ,Tamil Nadu, ,New Delhi ,Weather Research Centre ,
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...