×

ஜார்கண்ட் மாநிலம் சாய்பாஷா பகுதியில் குண்டு வெடித்து 10 வயது சிறுமி உயிரிழப்பு!!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் சாய்பாஷா பகுதியில் குண்டு வெடித்து 10 வயது சிறுமி உயிரிழந்தார். பாதுகாப்பு படையினரை தாக்க மண்ணில் மாவோஸ்ட்டுகள் புதைத்து வைத்த குண்டு வெடித்து சிறுமி உயிரிழந்தார்.

The post ஜார்கண்ட் மாநிலம் சாய்பாஷா பகுதியில் குண்டு வெடித்து 10 வயது சிறுமி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,State ,Chaypasha ,Ranchi ,Jharkhand State ,Saibasha ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை கைதை எதிர்த்து...