×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கணக்கில் காட்டாமல் 750 லட்டு விற்ற தேவஸ்தான ஊழியரிடம் விசாரணை..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கணக்கில் காட்டாமல் 750 லட்டுகளை விற்ற தேவஸ்தான ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தேவஸ்தான ஊழியர், ஒப்பந்த பணியாளர் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கணக்கில் காட்டாமல் 750 லட்டு விற்ற தேவஸ்தான ஊழியரிடம் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Edemalayan ,Temple ,Andhra Pradesh ,Tirupati Ethumalayan ,Tirupati Ehemalayan Temple ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...