×

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க சித்தராமையா உரிமை கோரினார். பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பின் சித்தராமையா ஆளுநரை சந்தித்தார்.

The post கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Governor Thavarsant ,Kelat ,Sidderamaiah ,Bengaluru ,Sidaramaiah ,Governor ,Thavarshand Kelat ,Congress ,Bangalore ,M. l. PA ,Karnataka Governor ,Thavarshant ,Siddaramaiah ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்