×

ஆனைக்கட்டி வனப்பகுதியில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி..!!

கோவை: ஆனைக்கட்டி வனப்பகுதியில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் உயிரிழந்தார். சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் பயின்ற ராஜஸ்தானை சேர்ந்த விஷால் ஸ்ரீமல் சிகிச்சை பலனின்றி பலியானார்.

The post ஆனைக்கட்டி வனப்பகுதியில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Vishal Shrimal ,Annikuti forestland ,Salim Ali Bird Research Center ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...