×

கடலூர் அருகே காணூர் கிராமத்தில் வீட்டில் புதிதாக கழிவறை கட்டும் பணியின்போது 3 பேர் பலி

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே காணூர் கிராமத்தில் வீட்டில் புதிதாக கழிவறை கட்டும் பணியின்போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலகைகளை பிரிக்க புதிதாக கட்டிய கழிநீர் தொட்டிக்குள் இறங்கிய பாலச்சந்தர், சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்துள்ளனர்.

The post கடலூர் அருகே காணூர் கிராமத்தில் வீட்டில் புதிதாக கழிவறை கட்டும் பணியின்போது 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kanoor village ,Cuddalore ,Kanoor ,Srimushnam, Cuddalore district ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...