×

அரக்கோணத்தில் திருட்டு வழக்கில் கைதான தம்பதியினர் தப்பியோடியதால் பரபரப்பு..!!

அரக்கோணம்: அரக்கோணத்தில் திருட்டு வழக்கில் கைதான தம்பதியினர் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடு புகுந்து ரூ.58,000 திருடிய தமிழ்ச்செல்வி, கணவன் சுகன் ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர். மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக இருவரையும் அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடினர்.

The post அரக்கோணத்தில் திருட்டு வழக்கில் கைதான தம்பதியினர் தப்பியோடியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Tamilchelvi ,
× RELATED அரக்கோணம் அருகே கடன் தொல்லையால்...