×

வேங்கைவயல் விவகாரம் : நாளை டிஎன்ஏ பரிசோதனை!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வேங்கைவயல் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டது. பின்னர் பேசிய நீதிபதி சத்யநாராயணன்,” வேங்கை வயல் விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. டி.என்.ஏ பரிசோதனை நாளை நடைபெற உள்ளது,”என்றார்.

The post வேங்கைவயல் விவகாரம் : நாளை டிஎன்ஏ பரிசோதனை! appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Commission ,Vengaivayal ,Satyanarayanan ,Pudukkottai District ,Dinakaran ,
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...