சென்னை: திராவிட இயக்க கருத்தியலை இழிவுபடுத்தி வரும் ஆளுநர் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் . ஆளுநர் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் திராவிட மாடல் குறித்து விமர்சித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு உளறிக் கொட்டக் கூடாது; ஆளுநர் பதவியிலிருந்து வெளியேறிவிட்டு பேசட்டும். ஆளுநர் ரவி திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றி இருப்பது விஷமத்தனமானது; எனவும் அவர் கண்டனம் விடுத்துள்ளார்.
The post திராவிட இயக்க கருத்தியலை இழிவுபடுத்தி வரும் ஆளுநர் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ கண்டனம்..!! appeared first on Dinakaran.