தேனி: தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு 172 அடியில் இருந்து 72கன அடியாக உயர்ந்துள்ளது. மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
The post வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு 172 அடியில் இருந்து 72கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.
