கோவை, மே 4: கோவை மாநகராட்சியில் வரும் 15ம் தேதி காலை 10.30 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
The post 15ம் தேதி மாநகராட்சி மாமன்ற கூட்டம் appeared first on Dinakaran.