கோவை: கோவையில் பெய்த கனமழை காரணமாக மதுரைக்கரையில் தரைப்பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் புனரமையப்பட்டிருந்த தரைப்பாலம் உடைந்தது.
The post கோவையில் பெய்த கனமழை காரணமாக மதுரைக்கரையில் தரைப்பாலம் உடைந்தது appeared first on Dinakaran.