×

கோவையில் பெய்த கனமழை காரணமாக மதுரைக்கரையில் தரைப்பாலம் உடைந்தது

கோவை: கோவையில் பெய்த கனமழை காரணமாக மதுரைக்கரையில் தரைப்பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் புனரமையப்பட்டிருந்த தரைப்பாலம் உடைந்தது.

The post கோவையில் பெய்த கனமழை காரணமாக மதுரைக்கரையில் தரைப்பாலம் உடைந்தது appeared first on Dinakaran.

Tags : Maduragar ,Govai ,Madurapara ,Noyel ,Madurai ,Dinakaran ,
× RELATED நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில்...