×

பாம்பன் ரயில் தூக்கு பால தண்டவாளத்தில் விசைப்படகின் ஆண்டனா உரசியதால் பரபரப்பு..!!

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் தூக்கு பால தண்டவாளத்தில் விசைப்படகின் ஆண்டனா உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிறுத்தினால் பாலத்தின் மீது மோதி விடும் என்பதால் ஓட்டுநர் சாமர்த்தியமாக விசைப்படகை ஓட்டிச் சென்றார்.

The post பாம்பன் ரயில் தூக்கு பால தண்டவாளத்தில் விசைப்படகின் ஆண்டனா உரசியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : anthana ,Ramanathapuram ,Antana ,Vesimalakin ,
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...