×

திருவள்ளூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளிகள் மயக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளிகள் மயக்கமடைந்தார். தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி கோவிந்தன், சுப்பராயலு ஆகியோர் மயக்கமடைந்தார். 2 தொழிலாளிகளையும் கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post திருவள்ளூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளிகள் மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Attipattu ,Meenchur ,Thiruvallur district ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்