×

நாகையில் தனியார் நிறுவன விரிவாக்க பணிக்கு விளைநிலம் கையகப்படுத்த முயற்சி!: 40 கிராம மக்கள் போராட்டம்..!!

நாகை: நாகையில் தனியார் நிறுவன விரிவாக்க பணிக்கு விளைநிலம் கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதால் 40 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவனம் முன் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு கொடியுடன் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முட்டம், கோபுரஜபுரம், நரிமணம், பணகுடி ஆகிய ஊராட்சியை சேர்ந்த 40 கிராம விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். …

The post நாகையில் தனியார் நிறுவன விரிவாக்க பணிக்கு விளைநிலம் கையகப்படுத்த முயற்சி!: 40 கிராம மக்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Routland ,Naga ,Nagai ,Fruitland ,Dinakaran ,
× RELATED உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த...