விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே டேங்க் ஆப்ரேட்டர் கொலை வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டேங்க் ஆப்ரேட்டர் மணிவண்ணன் கடந்த 14ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக செல்வி, ஜோஸ்வா, தரன், அஜய்குமார், நரேஷ், கோகுல்நாதன், டிராவிட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்….
The post விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே டேங்க் ஆப்ரேட்டர் கொலை வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த 7 பேர் கைது appeared first on Dinakaran.