×

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விழா அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விழா அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் சிவமோகாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழ் வாக்காளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது பாஜக நிர்வாகி ஈஸ்வரப்பா குறுக்கிட்டு பாதியில் நிறுத்தியுள்ளார்.

The post கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விழா அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Ramadoss ,CHENNAI ,Ramadas.… ,Ramdas ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...