×

ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

சேலம்: கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள புது ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது சேற்றில் சிக்கி 12ம் வகுப்பு மாணவர்கள் பிரசாத், பாலாஜி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Kannangurichi ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...