- அனில் குமார்
- வடக்கு மாநில
- கோயம்புத்தூர்
- அனில் குமார்
- வால்பரை, கோயம்புத்தூர் மாவட்டம்
- சிறுத்தை
- வட மாநிலம்
- தின மலர்
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சிறுகுன்றா தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளி அனில்குமார் காயம் அடைந்துள்ளார். சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
The post கோவை அருகே சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளி அனில்குமார் காயம் appeared first on Dinakaran.