×

கோவை அருகே சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளி அனில்குமார் காயம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சிறுகுன்றா தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளி அனில்குமார் காயம் அடைந்துள்ளார். சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

The post கோவை அருகே சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளி அனில்குமார் காயம் appeared first on Dinakaran.

Tags : Anilkumar ,Northern State ,Coimbatore ,Anil Kumar ,Valparai, Coimbatore district ,Cheetah ,North State ,Dinakaran ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...