×

சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் முதல்வருக்கு சம்மன்

சண்டிகர்: சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு பஞ்சாப் ஊழல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க நேற்று நேரில் ஆஜராகுமாறு பஞ்சாப் ஊழல் தடுப்பு பிரிவு முதன்முறையாக சரண்ஜித் சிங் சன்னிக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

The post சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் முதல்வருக்கு சம்மன் appeared first on Dinakaran.

Tags : Punjab CM ,Chandigarh ,Punjab Anti-Corruption Unit ,Chief Minister ,Punjab ,Saranjit Singh Sunny ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்