- பஞ்சாப் முதல்வர்
- சண்டிகர்
- பஞ்சாப் ஊழல் தடுப்பு பிரிவு
- முதல் அமைச்சர்
- பஞ்சாப்
- சரஞ்சித் சிங் சன்னி
- தின மலர்
சண்டிகர்: சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு பஞ்சாப் ஊழல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க நேற்று நேரில் ஆஜராகுமாறு பஞ்சாப் ஊழல் தடுப்பு பிரிவு முதன்முறையாக சரண்ஜித் சிங் சன்னிக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
The post சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் முதல்வருக்கு சம்மன் appeared first on Dinakaran.