×

மதுரை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். உரிய அனுமதி பெறாமல் மதுரையில் 2,000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மதுரை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ruler Anish Sekar ,Rapido Bike Taxi service ,Madurai district ,Madurai ,Ruler ,Anish Sekhar ,Anish Sekar ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை