சென்னை: தமிழாண்டு நிலச்சீர்திருத்த சட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை உண்டு என கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறியுள்ளார் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணமாகாத மகள்கள், திமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post தமிழாண்டு நிலச்சீர்திருத்த சட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை உண்டு: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தகவல் appeared first on Dinakaran.