×

மாநில மனித உரிமைகள் ஆணைய குழு, கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் இன்று விசாரணை!!

சென்னை : மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி தலைமையிலான குழு, கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் இன்று விசாரணை நடத்த உள்ளது. கல்லூரி முதல்வர், இயக்குநர், துணை இயக்குநர்கள் உள்பட 6 பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பேராசிரியர் ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமின் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

The post மாநில மனித உரிமைகள் ஆணைய குழு, கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் இன்று விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission Committee ,Calashethra Students and Teachers ,Chennai ,State Human Rights Commission S. B ,Calashetra ,Calashetra Students, ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்